அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இணையவழி நினைவரங்கு



1971-1977 காலப்பகுதியில் யாழ் இந்துக்கல்லூரியில், சமகால வகுப்புகளில் கல்வி கற்று வெளியேறி அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா, இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வசித்துவரும் மாணவர்களில் சிலர் இணைந்து உருவாக்கிய, சமூக அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும், பதிவு செய்யப்பட்ட, இலாப நோக்கற்று இயங்கும் அமைப்பே ஓராயம் அமைப்பு. இவ்வமைப்பு புலத்து மக்களோடு இணைந்து செயற்படும் வகையில் கல்வி, விவசாயம், நீர்வளப்பாதுகாப்பு, சுகவாழ்வு, சூழற்பாதுகாப்பு, இளையோர் தொழிற்கல்வி ஆகிய துறைகளில் ஆறு உபகுழுக்களை அமைத்து இயங்கத்தொடங்கியுள்ளது. இதற்காக இவர்கள் இணையத்தளமொன்றினையும் உருவாக்கியுள்ளார்கள். அத்துடன் இவர்கள் புலத்தில் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்களை பின்வரும் மூன்று வகைகளாகப் பிரித்து ,அவற்றின் அடிப்படையில் செயற்படவும் முடிவு செய்துள்ளார்கள்:

toronto tamilsangam - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தகவல்: சிவநேசன் சிவலீலன் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தமிழ் படைப்பாளிகளுக்கு வணக்கம்!
சிறுகதைப் போட்டி 2021
2020 ஆம் ஆண்டில், மனித குலம் பலவிதமான சவால்களைச் எதிர்கொண்டு சமாளிக்க வேண்டியிருந்தது. வீடுகள் பள்ளிகளாக, அலுவலகங்களாக, மருத்துவமனைகளாக, திரையரங்குகளாக மாறியிருந்தன. அது வரையில் ஒவ்வொருவரும் ஓடி வந்த பரபரப்பான ஓட்டங்கள் தடைபட்டு மக்கள் இளைப்பாற, தங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய அவகாசம் கிடைத்தது என்பதை மறுப்பதற்கில்லை.

ZOOM Online Event | ID : 882 3310 2574 | Password : soaslondon
Date:Sunday, 31st January 2021. Time: 1PM (London) -
உலகெங்கும் இருக்கும் அன்பு உறவுகளே! வணக்கம் தொன்மையும் செம்மையும் கொண்ட தமிழ் மொழியைப் பேணுவது எங்கள் ஒவ்வொருவரது கடமையாகும். அந்த வகையில் இலண்டன் மாநகரின் மத்தியிலே அமைந்துள்ள SOAS பல்கலைக்கழகத்தில் 1916 ஆம் ஆண்டு தொடங்கி இயங்கி வந்த தமிழ்த்துறை நிதிப்பற்றாக்குறையினால் மூடப்பட்டுள்ளது. அதனை மீளவும் உருவாக்க £10,000 000 பணம் தேவையாகவுள்ளது.

வெல்லுங்கள் 110,000 ரூபாய்கள்! எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் திறனாய்வுப் போட்டி.
இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் 50வது ஆண்டு நிறைவான தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகவும், வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகவும் நடக்கும் உலகளாவிய நாவல், சிறுகதை திறனாய்வுப் போட்டி.

Sivanesan Shivaleelan <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஜனவரி மாதம் முதல் இலங்கையில் முதல் முறையாக ஒரு உலக சினிமாவுக்கான சஞ்சிகை வெளிவரவுள்ளது. இது ஒரு காலாண்டிதழ். கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இலங்கையில் தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமான முகத்தை உருவாக்கும் இந்த பணிக்கு கட்டுரை தந்து உதவுங்கள்.

இந்தியாவின் வாசகசாலை இலக்கிய அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு 'முப்பெரும் விழா' மேடையில் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த கவிதைத் தொகுப்பு, சிறந்த கட்டுரைத் தொகுப்பு, சிறந்த நாவல், சிறந்த சிறுகதைத் தொகுப்பு, சிறந்த அறிமுக எழுத்தாளர், சிறந்த சிறார் இலக்கியம், சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் மற்றும் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு ஆகிய எட்டு பிரிவுகளிலும் பல நூல்கள் திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்டு சிறந்தவையாகத் தேர்ந்தெடுக்கப்படும் நூல்களுக்கு உரிய எழுத்தாளர்களுக்கு இந்த விழாவில் விருதோடு பணமுடிப்பும் வழங்கப்பட்டு வருகின்றன.

- எழுத்தாளரும், 'நமது சினிமா' நூலாசிரியருமான மாரி மகேந்திரன் எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து 'திரைப்படம்' என்னும் உலக சினிமாவுக்கான சஞ்சிகையொன்றினை இலங்கையிலிருந்து வெளியிடவுள்ளதாகத் தகவல் அனுப்பியிருந்தார். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். இத்துறை சார்ந்த எழுத்தாளர்கள் சஞ்சிகைக்குப் படைப்புகளை அனுப்பி வையுங்கள். சஞ்சிகை சிறப்புற, வெற்றியடைந்திட வாழ்த்துகள். - வ.ந.கிரிதரன், பதிவுகள் -

வணக்கம்! ஜனவரி மாதம் முதல் இலங்கையில் முதல் முறையாக ஒரு உலக சினிமாவுக்கான சஞ்சிகை வெளிவரவுள்ளது. இது ஒரு காலாண்டிதழ். உங்கள் கட்டுரைகள் வேண்டும்.