கவிதை: கோடைக்கு இரை ஈரம்

யானை எலும்புகளில் அமரும் மீன்கொத்திகளும்
புறக்கணித்துவிட்ட
இலையுதிர்த்த விருட்சங்களில்
பௌர்ணமி நிலவு
கோடையை வாசித்தபடி வானில் நகரும்
வனத்தில்
புள்ளி மான்கள் நீரருந்திய
குட்டைகள் வரண்டு விட்டன
அகோரச் சூரியன் தினமும்
தனதாயிரம் உஷ்ணக் கரங்களால் தடவும்
பசிய புற்கள் படர்ந்திருந்த நிலம்
தன் மென்பரப்பையிழந்து
வெடிக்கத் தொடங்கி விட்டது

ஹப்பி பேர்த்டே என்றுபாடும் 
முகமையிடலும் முலாமிடலும்

ஆளுக்கொரு பெயர்வைத்து
வருடங்கள் தொலைந்த போதும்
இரவின் இருளைக் கிழித்தது
1. காதல் அணுக்கவிதைகள்
1. காலமெலாம் வாழுகிறாய்
















பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









