காதலர் தினக்கவிதை: காதல் வெண்பனி!


பனி எழுதும் கவிதை
நுனிப் புல்லில் குவியும்.
தனி அழகாய்ப் பொழியும்.
நனி அணியாய்ப் படியும்.
ஊனினை உருக்கும் உயிராம்
மானிடக் காதலெனும் வெண்பனியும்
தனிச் சுவையாய்ப் படியும்.
கனிச் சுவையாய் இனிக்கும்.



பனி எழுதும் கவிதை
நுனிப் புல்லில் குவியும்.
தனி அழகாய்ப் பொழியும்.
நனி அணியாய்ப் படியும்.
ஊனினை உருக்கும் உயிராம்
மானிடக் காதலெனும் வெண்பனியும்
தனிச் சுவையாய்ப் படியும்.
கனிச் சுவையாய் இனிக்கும்.

காலமெனும் தேரேறி வருடமொன்று
காற்றோடின்று பறந்ததுவே
கண்டது நாம் பல நன்மை தீமையே
கரையட்டும் துன்பங்கள் அதனுடனே

1. பத்மினி சாகுமளவிற்கு உன்னை நேசித்தாள் சந்திரசோம