அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியீடு  செய்யப்பட்ட முருகேசு ரவீந்திரனின் வாழ்கை பயணம் சிறுகதை தொகுதி வாசித்த முடிந்து பல நாட்கள் ஆகியும் அதன் பாதிப்பில் இருந்து  விடுபட முடியாத தொரு மனநிலை எனக்கிருக்கிறது அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியீடு  செய்யப்பட்ட முருகேசு ரவீந்திரனின் வாழ்கை பயணம் சிறுகதை தொகுதி வாசித்த முடிந்து பல நாட்கள் ஆகியும் அதன் பாதிப்பில் இருந்து  விடுபட முடியாத தொரு மனநிலை எனக்கிருக்கிறது. கதை மாந்தர்களை எம்மோடு உலவ விடுகின்ற உறவாக்கி விடுகின்ற திறமை ரவிந்திரனுக்கு  வாய்த்திருக்கிறது.  இது அவரது  படைப்பிற்கு கிடைத்த  வெற்றியெனலாம். வானொலி அறிவிப்பாளராக பலராலும் அறியப்பட்ட முருகேசு ரவீந்திரன் யாழ்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவர். தொழில் காரணமாக இருபது வருடங்கள் கொழும்பில் வாழ்ந்தாலும் அவரது பெரும்பாலான கதைகள் யாழ்ப்பாணத்தையே களமாக கொண்டு  புனையப்பட்டுள்ளன. யாழ் மண் அதன் பாரம்பரியம் அதற்கே உரிய தனித்தமான சிறப்பியல்புகள் கதைகளில் உயிர் நாதமாக வேரோடி இருப்பதை படிப்பவர்கள் அறிய முடியும். 1990ற்கு பின் எழுதப்பட்ட 12 சிறுகதைகள் இந் நூலில் இடம்பெற்றுள்ளன. ரவிந்திரனுடய கதைகளில்    காணப்படுகின்ற  சிறப்பம்சம் அதனுடய எளிமை தன்மை ஆகும் வாழ்வியல் அனுபவங்களை ஆடம்பரமில்லாது இயல்பாக சித்தரித்துள்ளமை வாசகனை பாத்திரங்களின் ஒருவனாக  அவனுக்கு மிகவும் நெருங்கியவனாக உணரச்செய்து விடுகின்றது.  அதாவது எழுத்துக்களோடு  ஓர் அகவயமான தொடர்பை ஏற்ப்படுத்தி விடுகிறது.

எழுத்தின் முலம் சமூகத்தில்   மாற்றமொன்றினை எற்ப்படுத்தி விட வேண்டும்    என்ற முனைப்போ பிரச்சார தன்மையோ உபதேச யுக்தியோ இங்கு காணப்படவில்லை.  ஒரு நல்ல எழுத்தாளனுக்கு இவை  அவசியமும் இல்லை  என்கிற எண்ணம் இவரது கதைகளை வாசிக்கிற போது வலுப்படுகிறது.

இந்த எளிமைத்தன்மை தான் பல தரப்பட்ட வாசகர்களையும் கட்டி வைத்திருக்கின்ற  ஆற்றலை அவருக்கு வழங்கி யிருக்கிறது எனலாம்.  கவித்துவ விசாரணை யோடு விமர்சனம் செய்வோர் எளிமை கதையின் தரத்தை குறைத்து விடுகிறதென குறிப்பிடலாம்.  மகாபாரத கதைகள் தொடக்கம் டால்ஸ்டாய் வரை இலக்கிய வரலாற்றில் இத்தகய கதைகள் வெற்றி பெற்றள்ளதென்பதை அவர்கள் மனம் கொள்ள  வேண்டும்.

யாழ்ப்பாணத்து சாதாரண குடிமகனின் எதிர்பார்ப்புக்கள்  ஏக்கங்கள் போராட்டங்கள் ஏமாற்றங்கள் என்பன  கதைகளுடாக பேசப்படுகிறது. முப்பது வருடங்க்களுக்கு முற்பட்ட யாழப்பாணத்தின் தனி இயல்புகளை அறிவதற்கு இவரது கதைகள் உதவும் என்பதில் யார்க்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது.

பெரும்பாலான கதைகளில் அது  கூறவந்த விடயம் எதுவாக இருப்பினும் விரசமில்லாத காதல் உணர்வு ஓன்று இழையோடி இருப்பதை காணலாம். இது ரவீந்திரனின் கதைகளில் காணப்படுகின்ற  இன்னொரு சிறப்பான அம்சம் ஆகும்..

இவரது பன்னிரு கதைகளுமே ஒவ்வொரு வகையில் தனித்தவம் வாய்நதவை. ஆயினும் அவற்றில் என்னை மிவும் பாதித்த சில கதைகள் பற்றி இங்கு குறிப்பிடுவது பொருத்தமென நினைக்கிறேன்.

“மாற்றம்” என்கிற கதை  அச்சகத்தில் பணி புரியும் சாதாரண  மனிதனொருவனின் கதையை பேசுவதொடு ஆண் பெண் என்ற ரீதியில் தனிமனித ஓழுக்கங்களை விபரிக்க முயல்கிறது. மாற்றமுறும் மனதின் தேர்வு பற்றிய உளவியல் பார்வையாக அமைகின்ற இக்கதை பலரது வாழ்வில் இடம்பெற்ற சம்பவங்களை மீட்டி பார்கவைக்கும் என்பது என் கருத்து. கதை நாயகன் விமலனுடய தொழில் சூழ் நிலையை கூற வருகின்ற ஆசிரியர் “இப்பொழுதெல்லாம் விமலனுக்கு பத்திரிகையோ புத்தகத்தையோ படிக்கின்றபோது அதில் உள்ள விடயங்கள் மனதில் பதிவதில்லை அதில் உள்ள எழுத்துப்பிழைகளே கண்ணுக்கு தெரிகிறது.” ஓப்பு நோக்குனராக பணிபுரிவருடய அனுபவத்தை இவ்வளவு யதார்தமாக வேறுயாரும் விபரிக்கமுடியுமா . இந்த இடத்தில் ரவீந்திரன் டானியலை நினைவு படுத்துகிறார். களச்சூழலை யதார்தமாக சொல்வதில் டானியலும்   அதிகம் அக்கறை காட்டுவார்.

இத்தொகுதியல் எனை கவர்ந்த கதைகளில்  'மீட்சி' யும் ஒன்று. இந்த கதையை படித்து பல நாட்கள் ஆகியும் இதன் தாக்கத்தில் இருந்து மீள முடியாதிருந்த்து. அநத அளவிற்கு மனதை தொட்ட கதை - யாழ்ப்பாணத்தின் நடுத்தர குடும்பத்தில் பிறந்து அலுவலகமொன்றில் பண்புரியும் இளைஞ்ன் ஒருவனின் வாழ்க்கை போராட்டமெ இங்கு கருவாகிறது. தாயை இழந்து தந்தையுடன் வாழும்போது தங்கையின் பிறந்த நாளுக்கு பரிசு வாங்க முடியாத பொருளாதார சூழல். வேலை செய்யும் இடத்தில் முற்பணம் கேட்டும் அது மறுக்கபடும் நிலையில எழும் மன போராட்டம், இவன் மன நிலை அறிந்து உதவுகின்ற அலுவலக தோழி இவற்றை உணர்வுபூர்வமாக சித்தரித்துள்ளமை வாசிப்பவர் கண்களில் நீரை வரவழைத்து விடுகிறது. இப்படி எழுதுவதன் முலம்  இக் கதைகூறும் உணர்வு வெளிப்பாட்டை முழுமையாக உணர்த்த முடியமென நான் நினைக்கவில்லை. இதை ஒவ்வொருவரும் வாசிக்கின்ற போதே அது சாத்தியமாகும் என நினைக்கிறேன். இக்கதையின் ஓர் இடத்தில் மனைவியின் பிரிவால் வாடுகின்ற தந்தை வீட்டிற்கு வரும் போது கச்சான் வாங்கி வருகிறார். தன்னுடன் சேர்த்து மகன் மகள் ஆகிய முவருமே  உள்ளனர் ஆனால் அவர் அதை நான்காக பங்கிடுகிறார். ஒன்றை மனைவியின் படத்தின் முன் வைத்து கண் கலங்குகிறார். இந்த இடம் எந்த கல்நெஞ்சகாரரையும் கலங்கவைத்து விடுகிறது.  மீட்சியி இருந்து மனம் மீள  மறுக்கிறது. புதுமைபித்தனுக்கு பொன்னகரம் போல் ரவிந்திரனுக்கு மீட்சியும் பேசப்படும் என்பது என் கருத்து .

இத்தொகுதியில் குறிப்பிடத்தக்க இன்னுமொரு கதை “அரும்பு”   தன் மகளின் கல்வி வளர்ச்சியில் பாசமுள்ள தந்தைக்கு இருக்கும் அக்கறை, அதனோடு  முரண்படுகின்ற வாழ்வியல் யதார்த்தம் என்பவற்றை கதை சொல்கிறது.  ஆனால் எமது கல்விக்கொள்கை நிர்வாக அமைப்பு  பற்றிய கனமான கேள்வியையும் விமசர்சனத்தையும் இக்கதை முன்வைக்கிறது. பாடசாலை நேரத்தில் நடக்கின்ற  கணனி வகுப்பொன்றிக்கு காசுதரச் சொல்லி பெற்றோரை நிர்ப்பத்திக்கும் நிர்வாகம் அது தரப்படாத விடத்து பிள்ளையை தண்டிக்கிற உளவியற் பார்வையற்ற ஆசிரியத்துவம் மீது  தீவிர விசாரணையை முன்வைக்கின்ற ஆசிரியர் ஒர் இடத்தில் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்:   கன்னங்கரா இந்த நாட்டுக்கு  இலவச கல்வியை அறிமுகப்படுத்தினார்  அதனால் தான் ஏழைகளான  அப்பு காமி ஜயாத்துரை அஸ்லாம் போன்றவர்களது பிள்ளைகளும்  பெரிய படிப்பு படிக்க முடிஞ்சுது . அதனால் தான்  அவர்கள் மக்கள் மனங்களில் இன்றைக்கும் நிற்கிறார்கள் ஆனால் சிலரின்  செயற்பாடுகள்  மனதிற்க்கு வேதனை தருவதாக உள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு கதையும் எமது  வாழ்வு மீது பயணம் நடாத்தி இருக்கிறது வாழ்வியல் பயணத்தில் எற்படும் காதல் ஏமாற்றம்  அந்தஸ்து பாசம்  போன்ற பலநிலைகள் மீதான பயணமாக ரவீந்திரனின் வாழ்க்கை பயணம் அமைகிறது . அவரது பயணங்கள் தொடரவேண்டும். . .

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

 

 

 

 

 

 


 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்