எழுத்தாளரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளருமான ஜோதிகுமாரின் கட்டுரைகள் பதிவுகள் இணைய இதழில் வெளிவருவது தெரிந்ததே. அக்கட்டுரைகளைத் தாங்கிய தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவ்வகையில் வெளிவரவுள்ள தொகுப்பு '23ம் வயதில் பாரதி'. ஆய்வுச்சிறப்புள்ள, பாரதியாரை பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. மகிழ்ச்சி. பதிவுகள் அவரை வாழ்த்துகிறது.- பதிவுகள் -